பாம்புக் கடியால் உயிரிழந்த இளைஞரின் பாம்பையும் எரித்த கொடூரம்

53பார்த்தது
பாம்புக் கடியால் உயிரிழந்த இளைஞரின் பாம்பையும் எரித்த கொடூரம்
சத்தீஸ்கர் மாநிலம் பைகாமர் கிராமத்தில் கடந்த செப் 21ம் தேதி இரவு திகேஸ்வர் ரதியா (22) என்ற இளைஞனை விஷப் பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரதியா நேற்று (செப்.22) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, ரதியாவை கொன்ற விஷப்பாம்பை கூடையில் போட்டு பாதுகாத்து வைத்திருந்த பொதுமக்கள், அவரின் உடல் சிதையூட்டப்பட்ட போது பாம்பையும் உயிருடன் சிதை தீயில் வீசி கொன்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி