"நான் தவறு செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்"

80பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடிய பின், கற்பூரத்தைக் கையில் ஏந்தி, "நான் தலைவராக இருந்தபோது நெய்யில் கலப்படம் செய்திருந்தால் நான் தவறு செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்" என சத்தியம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: SPARK MEDIA

தொடர்புடைய செய்தி