குடில்கள் தீப்பிடித்த விவகாரம்; அதிகாரி நேரில் ஆய்வு

62பார்த்தது
நெல்லை அண்ணாநகரில் குலசை செல்லும் பக்தர்கள் குடிசை அமைத்து தங்கியிருந்தனர். நேற்று அவர்கள் கோயிலுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு திடீரென குடில்கள் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் குடில்கள் முழுவதும் எரிந்தன. இதில் நிறுத்தப்பட்டிருந்த 9 பைக்குகளும் தீயில் கருகி நாசமாகின. இந்நிலையில் நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் சம்பவ இடத்தில் தற்போது ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி