சாம்சங் தொழிலாளர் போராட்டம் - சர்வதேச அமைப்பிடம் புகார்

53பார்த்தது
சாம்சங் தொழிலாளர் போராட்டம் - சர்வதேச அமைப்பிடம் புகார்
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைப் பதிவு செய்ய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை பதிவாளர் மறுப்பதாக கூறப்படுகிறது. 1926 தொழிற்சங்கம் உரிமைப்படி போராடி வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் சாம்சங் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர். டெல்லியில் இருக்கும் சிஐடியு மத்திய தலைமை அலுவலகம் வழியாக இந்த புகார் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் ஜூன் 26ஆம் தேதி கடிதம் கொடுத்த நிலையில் 85 நாட்களுக்கு மேலாகியும் பதிவு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி