"விவாதம் நடத்த வாய்ப்பு அளித்தும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்”

69பார்த்தது
"விஷச் சாராய விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு திர்மானம் கொண்டு வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் என பல முறை கூறியும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்” என சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். மேலும் அவர், "அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது. அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின் பேச்சுகள் அவை குறிப்பில் இடம்பெறாது" என தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி