ரயிலுக்கு அடியில் பற்றி எரிந்த தீ.. பயணிகள் அலறல்

52பார்த்தது
காரைக்குடியில் இருந்து சென்னை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் செட்டிநாடு அருகே நேற்று (செப்., 30) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஒட்டுநர் உடனடியாக நடுவழியில் ரயிலை நிறுத்தியதால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர். பிரேக் சூடானதால் ரயிலுக்கு அடியில் தீ பற்றியது. உடனே அங்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மூலம் பழுது சரி செய்யப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி