பெரியகுளம் அருகே கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

57பார்த்தது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவில் சம்மந்தமாக கிராமமே திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த வடிவேல் என்பவர் தலைமையில் மனு அளித்தனர். இந்திரா காலனி பகுதி மக்களுக்கு சொந்தமான பெத்தனசாமி திருக்கோவில் உள்ளது. மாசி திருவிழா நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், மற்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி