பழைய பாக்கியை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

2934பார்த்தது
பழைய பாக்கியை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!
கம்பத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நடத்திய கறிக்கடையில், பாக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் மணிவண்ணன் நேற்று பழைய பாக்கித்தொகையை கேட்டார். அதனால் ஆத்திரமடைந்த பாண்டி கையில் வைத்திருந்த அரிவாளால் மணிவண்ணனை வெட்டினார். தடுத்த அவரின் கைகளிலும் மார்பிலும் வெட்டு விழுந்தது. உறவினர்கள் அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி