செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி..?

83பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி..?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இன்று (செப்., 26) மாலை அல்லது நாளை காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார். அவர் மீண்டும் அமைச்சர் ஆவது குறித்து நீதிமன்றம் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் மீண்டும் அமைச்சர் ஆவதில் சிக்கல் இருக்காது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார்.

தொடர்புடைய செய்தி