சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம்

52பார்த்தது
சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம்
வேளாண்மை பொறியியல் துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை உழுது சிறு தானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கு மூலம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 5, 400 வழங்கப்படுகிறது. பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தேனி, உத்தமபாளையத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி