மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று சட்ட திருத்தங்கள், பேச்சுரிமை எழுத்துரிமை பறிக்கும் விதமாக இருப்பதாகவும், பாமர மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி அந்த சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி