ஒரு கண்ணை திறந்துக் கொண்டே தூங்கும் டால்பின்கள்

68பார்த்தது
ஒரு கண்ணை திறந்துக் கொண்டே தூங்கும் டால்பின்கள்
டால்பின் உலகில் வித்தியாசமாக தூங்கும் பண்புகளை கொண்ட விலங்காகும். டால்பின் தூங்கும் போது ஒரு கண்களை திறந்து கொண்டு மற்றொரு கண்களை மூடி கொண்டு வித்தியாசமாக தூங்கும். ஏனென்றால், நம்மைப்போல் இரண்டு கண்களையும் மூடி உறங்கினால் அது மூச்சு திணறி இறந்து விடும். நம் மூளை போன்று அவற்றின் மூளை தன்னிச்சையாக செயல்படாது. இரண்டு கண்களை மூடினால் அதன் மூளை செயலிழந்து விடும். அதனால் இது தூங்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டுமே தூங்க அனுமதிக்கும்.

தொடர்புடைய செய்தி