ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்.. காபாற்றிய நண்பர்கள்

85பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நேற்று (ஜூன் 25) சில இளைஞர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த சக நண்பர்கள் அந்த இளைஞரை காப்பாற்ற முயன்றனர். அப்போது, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த இளைஞனை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றினர். இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி