வைரலாக நடுரோட்டில் சடலமாக கிடந்த இளைஞர்

81பார்த்தது
சமூக வலைதளங்களில் வைரலாக மாறுவதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் நடுரோட்டில் இறந்து கிடப்பது போல் நடித்தார். கழுத்தில் மாலையும், மூக்கில் பஞ்சு வைத்தபடி சாலையில் படுத்துக்கிடந்தார். சிலர் அங்கு குவிந்த நிலையில், திடீரென எழுந்து சிரித்ததால் அனைவரும் ஆத்திரமடைந்தனர். இந்த ரீல்ஸ் ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி