"TN-Alert" - உங்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமான செயலி

63பார்த்தது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள "TN-Alert" செயலியை அண்மையில் அரசு வெளியிட்டது. இந்த செயலியில் வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு, வெள்ள அபாயம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி