20 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை

81பார்த்தது
20 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் இன்று (அக்., 08) பிற்பகல் 1 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி