துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் கணவரை பிரிந்தவர்

73பார்த்தது
பெங்களூரு வயாலிகாவலில் வசித்து வந்த மகாலட்சுமி (26) என்ற இளம்பெண்ணின் உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் வீட்டு பிரிட்ஜில் இருந்து நேற்று (செப். 21) கண்டெடுக்கப்பட்டது. மகாலட்சுமி நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. ஒரு குழந்தையும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்தார் என தெரியவந்துள்ளது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொடர்புடைய செய்தி