அரசு பஸ்-மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

85பார்த்தது
அரசு பஸ்-மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
கன்னியாகுமரி களக்காடு அருகே அரசு பேருந்து - மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேம்பாலத்தின் மேல் ஏறிக்கொண்டிருந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப்பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாது. இக்கோர விபத்தில், மினி லாரி ஓட்டுநர் மகேஷ் மற்றும் உசிலவேல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி