மாணவியை பலாத்காரம் செய்த கோயில் பூசாரி

70பார்த்தது
மாணவியை பலாத்காரம் செய்த கோயில் பூசாரி
ராஜஸ்தானின் ஷிகார் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்றபோது கோயில் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அங்கு பூசாரியாக பணிபுரியும் பாபா தன்னை 3 முறை பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஒருமுறை, கல்லூரியிலிருந்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்ற பாபா, காரில் தவறாக நடந்து கொண்டார் என்றும், அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவியை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி