5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்

60பார்த்தது
5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்
மெரினாவில் விமானப்படை சாகசத்தை காண வந்த மக்களில் 5 பேர் உயிரிழந்ததற்கு போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும், “மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்வதை ஏற்க முடியாது.” என்றார்.

தொடர்புடைய செய்தி