மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை. துணை வேந்தர்

79பார்த்தது
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை. துணை வேந்தர்
பெரியார் குறித்த புத்தகத்தை அனுமதியின்றி வெளியிட்டதாக, இதழியல் துறை இணைப்பேராசிரியர் சுப்பிரமணியத்திடம், 'உங்கள் மீது ஏன் ஒழுங்குநடவடிக்கை எடுக்கக் கூடாது?' என துணை வேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்தாண்டு அனுப்பிய நோட்டீசுக்கு சுப்பிரமணி உரிய விளக்கம் அளித்திருந்தார். 10 மாதங்கள் கழித்து, விதிமீறலில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் உள்ளது. ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி