கடைகளுக்குள் புகுந்த ரோடு ரோலர் இயந்திரம்

75பார்த்தது
கடைகளுக்குள் புகுந்த ரோடு ரோலர் இயந்திரம்
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக ரோடு ரோலர் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாக்கினை சாலை ஓரத்தில் இருந்த கடைக்குள் நுழைந்தது. இதில் இரண்டு பைக்குகள் சேதமடைந்தன. இதனை கண்டா மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவ்கலறிந்து வந்த போலீசார் வாக ஓட்டுநர் செந்திலை பிடித்து விசாரித்ததில் அவர் இன்றுதான் புதிதாக ரோடு ரோலர் வாகனத்தை ஓட்டுகிறார் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் முன் அனுபவம் உள்ள நபர்களை இந்த மாதிரி பணிகளில் ஈடுபடுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி