பல்லியை கொல்லக் கூடாது என சொல்வதற்கான காரணம்

55பார்த்தது
பல்லியை கொல்லக் கூடாது என சொல்வதற்கான காரணம்
சாஸ்திரங்களில் முக்கியமானது பல்லி அல்லது கௌரி சாஸ்திரம். நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றி தெரிந்துக் கொள்ளலாம். காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி கோயிலில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இப்படி ஆன்மீகம் சம்மந்தமான விஷயங்களில் பல்லிக்கு தொடர்புடையதால் அவைகளை கொல்லக்கூடாது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி