ரியல் எஸ்டேட் தொழிலைப் பிரித்த ரேமண்ட் நிறுவனம்

72பார்த்தது
ரியல் எஸ்டேட் தொழிலைப் பிரித்த ரேமண்ட் நிறுவனம்
ரேமண்ட் லிமிடெட் தனது ரியல் எஸ்டேட் வணிகத்தை பிரித்து பங்குச் சந்தைகளில் தனி நிறுவனமாகப் பட்டியலிடப்போவதாக அறிவித்துள்ளது. பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பை வழங்கவும், உள்நாட்டு ரியல் எஸ்டேட் சந்தையில் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேமண்ட் பங்குக்கும், பங்குதாரர்களுக்கு ஒரு ரேமண்ட் ரியாலிட்டி பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி