பேருந்து நடத்துனரை பொளந்துகட்டிய பொதுமக்கள்

86155பார்த்தது
திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுனரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தள்ளி உள்ளூர் தனியார் பேருந்து வந்து நின்றுள்ளது. ஏன் தள்ளி நிறுத்தினீர்கள்? என கேள்வி கேட்ட பெண்ணை அந்த பேருந்தின் நடத்துனர் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்களும் அருகில் இருந்தவர்களும் பேருந்துக்குள் வைத்து அந்த நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி