சில பேர் டிவிஸ்ட் பண்ணி சொல்லிட்டு இருக்காங்க: மு.க.ஸ்டாலின்

68பார்த்தது
சென்னையில் மழைநீர் வடியவில்லை என சில பேர் டிவிஸ்ட் பண்ணி சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுங்க என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், “3 மாத்திற்கு முன்பே வேலையை தொடங்கிவிட்டோம். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளது. இன்னும் 25-35 சதவீத பணி முடிக்க வேண்டியுள்ளது. விரைவில் அந்த பணிகளும் முடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

நன்றி: கலைஞர் செய்திகள்

தொடர்புடைய செய்தி