கொட்டும் மழையில் ஜோராக நடக்கும் மது விற்பனை

50பார்த்தது
வேளச்சேரி விஜயநகர பேருந்து நிறுத்தத்தின் அருகே கனமழை காரணமாக மழை நீர் வெள்ளம் போல் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பேருந்து நிறுத்தத்தின் அருகே இருந்த டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடை திறக்கும் நேரத்திற்கு முன்னரே செயல்பட்டு வந்ததால் அங்கு ஏராளமான குடுமகன்கள் மது அருந்தியுள்ளனர். மேலும், பாட்டிலுக்கு ரூ.70 வரை அதிகமான விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: விகடன்

தொடர்புடைய செய்தி