தூய்மை பணியாளர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் பாராட்டு

65பார்த்தது
தூய்மை பணியாளர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் பாராட்டு
தூய்மை பணியாளர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "சென்னையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சென்னை மாநகர மக்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி