“அப்போ துரோகி இப்போ தியாகி” - தமிழிசை விமர்சனம்

69பார்த்தது
“அப்போ துரோகி இப்போ தியாகி” - தமிழிசை விமர்சனம்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது, “எதிர்க்கட்சியில் இருந்தபோது துரோகியாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்ததும் தியாகி ஆகிவிட்டாரா?. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்? தியாகி என்று கூறுவதற்கு. முறைகேடு செய்ததில் சிறைக்குச் சென்றுள்ளார். இதனை INDIA கூட்டணி கொண்டாடி கொண்டிருக்கிறது. இது ஜாமீன் தானே தவிர, விடுதலை அல்ல” என்றார்.

தொடர்புடைய செய்தி