அக்காவை நிச்சயம் செய்துவிட்டு மச்சினியை பலாத்காரம் செய்த நபர்

1032பார்த்தது
அக்காவை நிச்சயம் செய்துவிட்டு மச்சினியை பலாத்காரம் செய்த நபர்
சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மகள் திடீரென மாயமானதால், அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். பின்னர் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுமியின் அக்காவை நிச்சயம் செய்த மணிகண்டன் என்ற குற்றவாளி இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்து சென்றுள்ளார். சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரித்தபோது மணிகண்டன் தன்னை மிரட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மணிகண்டனை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி