சமையல் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாப பலி

584பார்த்தது
சமையல் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாப பலி
தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மே 2ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு குக்கிந்தி கிராமத்திலிருத்து வந்த மல்லேசம் என்பவர், அங்கு கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த உணவு பாத்திரத்தில் தவறி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இன்று(மே 8) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி