கோடி புண்ணியங்கள் தரும் புரட்டாசி மாதம்.!

82பார்த்தது
கோடி புண்ணியங்கள் தரும் புரட்டாசி மாதம்.!
தமிழ் மாதங்களிலேயே புண்ணியம் நிறைந்ததும் புரட்டாசி மாதமாகும். சூரிய பகவான் கன்னி ராசியில் பயணிக்கும் புரட்டாசி மாதம் முதல் நாள் தொடங்கி, கடைசி நாள் வரை நாம் எதை செய்தாலும் ஒரே மாதிரியான பலன் கிடைக்கும். குறிப்பாக வளத்தை வாரி வழங்கும் பெருமாளுக்கு உரிய மாதமாகும். இந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தொடர்புடைய செய்தி