நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் கைது

53பார்த்தது
நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஏ.எஸ்.பி நகரில் நாய்கள் சில திடீரென உயிரிழந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தது வெற்றி வேந்தன் என்ற நபர் என தெரியவந்தது. இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 325 பிஎன்எஸ் 11(1)(1) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெற்றி வேந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி