"கையாளாகாத மத்திய தேர்வு முறையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி"

76பார்த்தது
"கையாளாகாத மத்திய தேர்வு முறையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி"
இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எகஸ் தள பக்கத்தில், "முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. கையாளாகாத மத்திய தேர்வு முறையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. உயர்கல்வி தேர்வுமுறையில் மாநில உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி