நாம் தமிழர் நிர்வாகி கொலையாளிகள் கைது

83பார்த்தது
நாம் தமிழர் நிர்வாகி கொலையாளிகள் கைது
மதுரையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பால முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். கொலையாளிகளை கண்டுபிடிக்க விட்டால் மாநிலம் முழுதும் போராட்டம் வெடிக்கும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி