குழியில் விழந்த சிறுமி.. உயிரை காப்பாற்றிய சிறுவன்

57பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு சிறுமி தனது வீட்டின் வெளியே தேங்கி இருந்த தண்ணீரின் என நினைத்து அதில் இறங்கினார். ஆனால், மாநகராட்சியால் தோண்டப்பட்ட குழி என்பதால் அதனுள் சிறுமி விழுந்துவிட்டார். பின்னர் நீரில் மூழ்கிய சிறுமி மேலே ஏற முடியாமல் தவித்தார். அப்போது அங்கு வந்த சிறுவன், சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான். இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்தது. இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி