ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்தது

81பார்த்தது
ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்தது
சென்னையில் 2 நாட்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவுப் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். நேற்றிரவு (செப்.01) நடைபெற்ற தகுதி சுற்றுக்கான போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதலிடமும், அகமதாபாத் அணியின் திவி நந்தன் 2வது இடமும், பெங்களூரு அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் 3வது இடமும் பிடித்தனர். இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வருகை தந்தனர்.

தொடர்புடைய செய்தி