இந்திர ஏகாதசி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்

85பார்த்தது
இந்திர ஏகாதசி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்
இந்திர ஏகாதசி தினத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரே...ஓ நாதா நாராயணா வாசுதேவாய ஓம் நாராயணா வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு பிரசோதயாத், ஓம் விஷ்வனே நமஹ, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே மந்திரங்களை சொன்னால் நினைத்த காரியம் நிறைவேறும்.

தொடர்புடைய செய்தி