20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டாடா நிறுவனம்

56பார்த்தது
20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டாடா நிறுவனம்
ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜே.எல்.ஆர் நிறுவனத்தால் ரூ.9,000 கோடி மதிப்பிலான உற்பத்தி பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சந்திரசேகரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள அதன் புதிய ஐபோன் அசெம்பிளி ஆலையில் விரைவில் 20,000 பேருக்கு மேல் பணியமர்த்தப்பட உள்ளது, இதன் மூலம் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி