திருமணமான 3 மாதத்தில் குடும்பமே தற்கொலை

95933பார்த்தது
திருமணமான 3 மாதத்தில் குடும்பமே தற்கொலை
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர் நகரைச் சேர்ந்த திருமணமாகி 6 மாதங்களே ஆன மகள் தியா காயத்ரி, தந்தை கணேசன், தாய் விமலா ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். கருத்து வேறுபாட்டால் காயத்ரி கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்த நிலையில், 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி