சாமி சிலை முன் பெண்ணுக்கு பூசாரி பாலியல் தொல்லை

131347பார்த்தது
கோவிலில் நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 19) மாலை, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஓப்ரா தேவி கோவிலின் பூசாரி சஞ்சய் குமார் பாண்டே, கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சாமி சிலை முன் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் அருகில் அமர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் அந்த பூசாரியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி