பெண்ணை 59 துண்டுகளாக வெட்டிய குற்றவாளி தற்கொலை

74பார்த்தது
பெண்ணை 59 துண்டுகளாக வெட்டிய குற்றவாளி தற்கொலை
பெங்களூருவில் வசித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணை 59 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து, பிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்தி ரஞ்சன் ராய் என்பவரை போலீசார் ஒடிசாவில் தேடியுள்ளனர். அப்போது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. ரஞ்சன், மகாலட்சுமியுடன் உறவில் இருந்த நிலையில் அப்பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி