ஆற்காடு நா.வீராசாமியை நேரில் சந்தித்த முதலமைச்சர்

74பார்த்தது
ஆற்காடு நா.வீராசாமியை நேரில் சந்தித்த முதலமைச்சர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலத்தில் இருந்து கட்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஆற்காடு நா.வீராசாமி. 1994 முதல் 2008ஆம் ஆண்டு வரை திமுகவின் பொருளாளராகவும், 2001 முதல் 2005ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில், இன்று தனது 87ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமியை, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி