எங்க ஸ்கூல என்ன பண்ணி வச்சிருக்கீங்க?.. கொந்தளித்த மாணவி

50பார்த்தது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக அரசுப் பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இது குறித்து பள்ளி மாணவி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தலுக்காக எங்க பள்ளியை கொடுத்தால் என்ன பண்ணி வச்சிருக்கீங்க? ஒரே குப்பையாக இருக்கு. வகுப்பறைகளை சேதப்படுத்தி வைத்துள்ளீர்கள். சின்ன பசங்க நாங்களே எங்க வகுப்பறையை சுத்தமாக வைத்திருப்போம், ஒரு அரசு அதிகாரி உங்களுக்குத் தெரியாதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி