2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு

52பார்த்தது
2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு
நாடு முழுவதும் 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
கர்நாடகா, கேரளா, அசாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆர்ஜேடி, ஜேடியு உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி