எச்சில் துப்பி ரொட்டி தயாரித்த வாலிபர்

82பார்த்தது
ஹோட்டலில் பணிபுரியும் வாலிபர் ஒருவர் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவில் எச்சில் துப்பி ரொட்டி தயாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சண்டிகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் துப்பியபடி ரொட்டி செய்து கொண்டிருந்த போது, ​​அருகில் இருந்த மற்றொரு நபர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். அதை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த நபர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி