கணக்கு டீச்சருக்கே கணக்கு சரியா வரல

81பார்த்தது
கணக்கு டீச்சருக்கே கணக்கு சரியா வரல
குஜராத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பெண் கூட்டலின்போது 30 மார்க்கை கணக்கு ஆசிரியர் தவறவிட்டுள்ளார். தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தபோது, இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மதிப்பெண் கூட்டலின் போது தவறு செய்தத 4,488 ஆசிரியர்கள் பற்றி அடுத்தடுத்த புகார்கள் வெளிவந்ததால் தவறிழைத்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வி வாரியம் ரூ. 64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி