வேளச்சேரி மேம்பாலத்தில் இன்றே கார்களை பார்க் செய்த மக்கள்

57பார்த்தது
சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் இன்றே கார்களை பார்க் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவத்தால் மக்கள் முன்னெச்சரிக்கையாக கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி