கனமழை எச்சரிக்கை- IT நிறுவனங்களுக்கு உத்தரவு

52பார்த்தது
கனமழை எச்சரிக்கை- IT நிறுவனங்களுக்கு உத்தரவு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT) ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி