தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜைகள்

50பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு திரவிய பொடி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர் ஏற்பாடுகளை செம்மேனி நாத சிவாச்சாரியார் மேற்கொண்டு இருந்தார்.

தொடர்புடைய செய்தி